காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்; கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்; ஆதலினால்,காதல் செய்வீர்;உலகத்தீரே அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம். என்கிற பாரதியின் வரிகளுக்குத் திகட்டத் திகட்ட எழுதப்பட்டுள்ள உணர்வுரைதாம் 96. அடர்ந்த வனம், ஆழக்கடல்,பசுமை வெளி, பாலைவனம் என்று இயற்கையைத் தேடி
விஜய் நடிக்கும் 62 ஆவது படத்தின் பெயரும் முதல்பார்வையும் அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைந்துள்ளது. விஜய் ஜோடியக கீர்த்தி சுரேஷ் நடிக்க, இன்னொரு ரோலில் வரலட்சுமி நடிக்கிறார். அரசியல்வாதிகளாக ராதாரவியும், பழ.கருப்பையாவும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து













