கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பொதுமக்களை வீட்டினுள் இருக்கும்படி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் சிலர் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் காவல்துறைக்கு இடையூறு தரும் வகையில் சாலைகளில் சுற்றித் திரிகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகரும் இயக்குநருமான
விக்ரம் நடித்த தூள் படத்தில் இடம்பெற்ற, சிங்கம் போல நடந்து வரான் செல்லப் பேராண்டி…’ என்ற பாடல் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானவர் பரவை முனியம்மா. ஏராளமான கிராமியப் பாடல்கள்,திரைப்படப் பாடல்கள் பாடியவர். 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மதுரை மாவட்டம் பரவை என்ற ஊரைச் சேர்ந்தவர் என்பதால் ‘பரவை முனியம்மா’ என மக்களால் அழைக்கப்பட்டவர். தமிழக அரசின்
மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்தவர் கதிரேசன், இவரது மனைவி மீனாட்சி. இவர்கள் நடிகர் தனுஷ் தங்களது மூத்த மகன் என உரிமை கோரி வருகின்றனர். இவர்கள் நடிகர் தனுஷிடம் மாதம் ரூ.65 ஆயிரம் பராமரிப்பு செலவு கோரி மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனுஷ் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதையேற்று மேலூர் நீதிமன்றத்தில் கதிரேசன்