1964 மற்றும் 1985 ஆகிய ஆண்டுகளில் நடக்கிற கற்பனைக்கதை. இந்திய இராணுவத்தில் இருக்கும் நாயகன் துல்கர்சல்மான், காஷ்மீரில் நடக்கவிருந்த ஒரு பெரிய மதக்கலவரத்தைத் தன் புத்திசாலித்தனத்தால் தடுத்து நிறுத்துகிறார். அதனால் நாடெங்கும் புகழ்பெறுகிறார். அதன்காரணமாக அவரிடம் எடுக்கப்படுகிற வானொலிப்
இயக்குநர்கள் ஜேடி – ஜெர்ரி ஆகியோர் இயக்கத்தில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் கதாநாயகனாக நடிக்கும் படம் 2019 டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கியது. இந்தப்படத்தில் புதுமுக நடிகை கீதிகா திவாரி என்பவர் நடிக்கிறார். நடிகர்கள் பிரபு, விவேக், விஜயகுமார், மயில்சாமி, நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், கோவை சரளா உள்ளிட்ட பெரிய கூட்டம் இப்படத்தில் இருக்கிறது. இப்படத்துக்கு ஹாரிஸ்ஜெயராஜ்
தந்தை பெரியாரின் புகழ் பேசும் பெரியார் குத்து’ என்ற பாடல் பாடி, அதற்கு நடனமும் ஆடியுள்ளார் நடிகர் சிம்பு. தீபன், சஞ்சய் தயாரித்த இப்பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இப்பாடலுக்கு பெரியார் திடலில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சிம்பு, மதன் கார்க்கி, தயாரிப்பாளர்கள் தீபன், சஞ்சய் ஆகியோருக்கு கி.விரமணி பொன்னாடை போர்த்தி வாழ்த்துத்தெரிவித்தார். இவ்விழாவில் சிம்பு பேசியதாவது:














