நடிகர்களான விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் கடந்த தீபாவளிக்கு வெளியான படம் ‘எனிமி’. இப்படத்தைத் தொடர்ந்து, புது இயக்குநர் து.பா.சரவணன் இயக்கும் ‘வீரமே வாகை சூடும்’ படத்தில் நடித்திருக்கிறார். இது விஷாலின் 31 ஆவது படம். இப்படத்தை விஷாலின் ஃபிலிம் பேக்டரி நிறுவனமே
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் மாநாடு. டைம் லூப் ஜானரில் வெளியான இப்படத்துக்கு விமர்சக ரீதியாகவும், மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கும், படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் மற்றும் இயக்குநர் வெங்கட்பிரபு ஆகிய













