செந்நாய்க் கூட்டம் இருப்பதால் ஒரு காட்டில் உள்ள மரங்களை வெட்ட முடியாத நிலை. ஒருவர் அந்தக் காட்டின் மரங்களை வெட்டும் உரிமையைத் துணிந்து பெறுகிறார். அவருடைய துணிவுக்குக் காரணம், துப்பாக்கி ஏந்திய வேட்டைக்காரர்களைப் பாதுகாப்புப் பணிக்கு நியமித்தது தான். ஆனால் அவர்கள் வேட்டைக்காரர்களே இல்லை,
கிருஷ்ணா பிந்துமாதவி உள்ளிட்ட பலர் நடிப்பில் 2012 ஆண்டு வெளியான படம் ‘கழுகு’.அப்படத்தை இயக்கிய சத்யசிவா ஏழாண்டுகளுக்குப் பிறகு ‘கழுகு-2’ படத்தை உருவாக்கியுள்ளார். முதல் பாகத்தில் நடித்த கிருஷ்ணா, பிந்து மாதவி ஆகிய அதே ஜோடியுடன் காளி வெங்கட், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட்
2012 இல் வெளியான ‘கழுகு’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சத்யசிவா. இடையில் சில படங்களுக்குப் பிறகு ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு அழுத்தமான கதையுடன் ‘கழுகு-2’ படத்தை உருவாக்கியுள்ளார். முதல் பாகத்தில் நடித்த கிருஷ்ணா, பிந்து மாதவி என அதே ஜோடியுடன் காளி வெங்கட், எம்.எஸ்.பாஸ்கர் என முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களும் இந்தப் படத்தில் உடன் பயணிக்கின்றனர். யுவன்
கிருஷ்ணா,பிந்து மாதவி நடிப்பில் சத்யசிவா இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘கழுகு’. ஏழு வருடங்களுக்குப் பிறகு அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இதே கூட்டணியில் உருவாகியுள்ளது.கழுகு 2 என்றே பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தை மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ளார். கழுகு படத்தில் கொடைக்கானல் மலைப்பகுதியில் தற்கொலை செய்து கொள்பவர்களின்
கதை என்கிற ஒன்றைப் பற்றி எந்தக் கவலையும் இன்றி தன் ரசிகர்களைத் திருப்திப்படுத்தினால் போதும் என்கிற எண்ணத்தில் தனுஷ் எடுத்திருக்கும் படம்தான் மாரி 2. தனுஷின் தோற்றம் மற்றும் நடவடிக்கைகளில் அவர் சென்னையில் பெரிய ரவுடி என்று சொல்கிறார்கள். அவரும் அதற்கேற்ப நடித்துத்தள்ளியிருக்கிறார். அவர் கூடவே எப்போதும் இருக்கும் ரோபோசங்கர் மற்றும் வினோத் வருகிற காட்சிகள் ஆறுதல். அவர்கள்
















