ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ” காற்றின் மொழி “. நவம்பர் 16 வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள இப்படத்தை தனஞ்ஜெயன் மற்றும் விக்ரம்குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர். வருகிற வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள காற்றின்மொழி திரைப்படத்தின் முதல் நாள்,முதல் காட்சியை நெய்வேலியில் உள்ள
ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா விதார்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் காற்றின் மொழி படத்துக்கு இசையமைத்திருக்கிறார் ஏ.ஹெச்.காசிப். இவர் ஏ.ஆர்.ரகுமானின் தங்கை பாத்திமாவின் மகன்.காற்றின் மொழி படத்தில் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார் ஏ.ஹெச்.காசிப்….. ‘காற்றின் மொழி’ படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமாகிறேன். சிறு வயதிலேயே இசை பயில ஆரம்பித்தேன். எனது மாமாவிடம்
ராதாமோகன் இயக்கத்தில் காற்றின் மொழி படத்தில் நடித்துகொண்டிருக்கிறார் ஜோதிகா. அப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது படத்தின் குரல்பதிவு பணிகள் நடக்கின்றன. இந்நிலையில் படம் பற்றி ஜோதிகா கூறியிருப்பதாவது… காற்றின் மொழி, எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாகி விட்டது. அதனால் தான் நானே வசனங்கள் அதிகம் உள்ள
வித்யா பாலன் நடிப்பில், இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் “தும்ஹாரி சுலு”. திருமணமான பெண் ஒருவருக்கு வானொலியில் வேலை கிடைப்பதால் அவர்களின் வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது என்பதைப் பற்றி இத்திரைப்படம் கூறுகிறது. இந்தப் படத்தில் வித்யா பாலனின் கணவராக மானவ் கவுல் நடித்திருப்பார். நல்ல வரவேற்பினைப் பெற்ற இத்திரைப்படத்தை தமிழில் காற்றின் மொழி என்கிற பெயரில்