ஊட்டியில் ஒரு சைக்கோ கொலைகாரனால் தொடர்கொலைகள் நடக்கின்றன. அவற்றில் நாயகன் அசோக்செல்வன் கண்முன்னேயே நாயகி ஐஸ்வர்யாமேனன் கொலை செய்யப்படுகிறார். அதனால் குற்றவுணர்ச்சியில் தவிக்கும் நாயகன் அசோக்செல்வனுக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அக்கொலையைச் செய்தது யார்? என்கிற துப்பு கிடைக்கிறது. அதன்பின்
அசோக் செல்வன்,ஜனனி, ஐஸ்வர்யாமேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘வேழம்’.இப்படம் ஜுன் 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் இறுதிக் கட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில் படத்தைப் பற்றி இயக்குநர் சந்தீப் ஷியாம் கூறியதாவது… யானைக்கு இன்னொரு பேர் தான் ‘வேழம்’. யானைக்கு மதம் பிடிச்சா அதை யாராலும் அடக்க முடியாது. அதே நேரத்தில் யானை
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியில் கலந்துகொண்டவர் என்எஸ்கே ரம்யா.கலைவாணர் என்.எஸ்.கிருட்டிணனின் பேத்தியான இவர் பிரபல பாடகியும் ஆவார். இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது மிகவும் வரவேற்பைப் பெற்றார்.அவரின் குணத்தையும் பல ரசிகர்கள் பாராட்டினார்கள். இந்த நிலையில் அவருக்கும், நீலகுயில் உள்ளிட்ட சில நெடுந்தொடர்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் சத்யாவுக்கும் திருமணம்
பிக்பாஸ் வீட்டில் இருந்து மகத் வெளியேறியபோது நேரில் சென்று வரவேற்றார் சிம்பு. அதன்பின் சென்றாயன் வெளியேறியபோதும் அவரை சந்தித்தார், சென்றாயன் திரும்ப விருந்தாளியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது ஐஸ்வர்யாவிடம், ‘எதைப் பத்திக் கவலைப்படாதே ஐஸூ. உனக்கெல்லாம் எவ்ளோ நல்லபேரு தெரியுமா?’ என்று சொல்ல அழுதேவிட்டார் ஐஸ்வர்யா. அதன் பிறகு, ‘நேத்திக்கி சிம்புவைப்பாத்தேன்.















