மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இளவரசி வானதியாக நடித்து தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானவர் சோபிதா துலியா. ‘மேட் இன் ஹெவன்’ மற்றும் ‘தி நைட் மேனேஜர்’ போன்ற இந்தி இணையத் தொடர்களில் தனது அற்புதமான நடிப்பிற்காகக் கொண்டாடப்பட்டவர் சோபிதா துலிபாலா. அனுராக் காஷ்யப் இயக்கிய படமான ‘ராமன்
தனுஷ் இப்போது மாரிசெல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. இதற்கடுத்து அவர் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக்நரேன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். தனுஷ் 43 என்று சொல்லப்படும் இந்தப்படம் பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. அப்போதே அக்டோபர் மாதம் வெளியாகும் என்று
தனுஷ் நடிப்பில் ஆங்கிலம் மற்றும் ப்ரெஞ்ச் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படம் ‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆப் த பகிர்’. கென் ஸ்காட் இயக்கி உள்ளார். இந்தியாவில் இருந்து பாரிஸ் செல்லும் ஒரு தெருக்கூத்துக்கலைஞரின் வாழ்க்கை பற்றிய பதிவாக இப்படம் உள்ளது. கடந்த வருடம் மே மாதம் உலகம் முழுவதும் திரைக்குக் கொண்டு வந்தனர். தமிழிலும் இந்தப்படத்தை ‘வாழ்க்கையைத் தேடி நானும்’ என்ற பெயரில்














