Home Posts tagged Harikrishnan
விமர்சனம்

ஜெண்டில்வுமன் – திரைப்பட விமர்சனம்

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்கிற காலம் மலையேறிவிட்டது என்பதை உரத்துச் சொல்லியிருக்கும் படம் ஜெண்டில்வுமன். கணவன் ஹரிகிருஷ்ணன் மீது அன்பாக இருக்கும் மனைவி லிஜோமோல்ஜோஸ்.ஒரு கட்டத்தில் கணவனுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்பதைத் தெரிந்தவுடன் கலங்கிப் போகாமல் அனைவரும்
சினிமா செய்திகள்

நடிகர் விஷாலை ஏமாற்றிய ரம்யா – காவல்துறையில் புகார்

நடிகர் விஷால், விஷால் பிலிம் ஃபேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிறுவனம் பல படங்களைத் தயாரித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள ‘சக்ரா’ படத்தையும் இந்த நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் மேலாளராக ஹரிகிருஷ்ணன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். அவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், 2015
செய்திக் குறிப்புகள்

மணிரத்னம் ஏ.ஆர்.ரகுமான் பாராட்டு – சிறகு படக்குழு கொண்டாட்டம்

ஒரு வரியிலே பெரு வலியை, பெரும் மகிழ்வைக் கடத்தி விடும் வல்லமை கொண்டவர்கள் எழுத்தாளர்கள். அப்படியானவர்கள் படம் இயக்க வரும்போது அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாவது இயல்பு தான். கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் சிறகு படமும் அப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தின் தரத்தை உறுதி செய்யும் விதமாக இப்படத்தின், “தனிமைச் சிறகினிலே” என்ற
செய்திக் குறிப்புகள்

இசையும் பயணமும் கலந்த கதை – எதிர்பார்ப்பைத் தூண்டும் சிறகு

‘மெட்ராஸ் ‘, ‘கபாலி’, ‘வடசென்னை ‘, ‘சண்டைக்கோழி-2 ‘, ‘பரியேறும் பெருமாள் ‘, ஆகிய படங்கள் மூலம் நமக்கு அறிமுகமான ஹரி கிருஷ்ணன் நாயகனாக நடிக்கும் புதிய படம் சிறகு. நடனத்திலும், யோகாவிலும் சிறந்த, அழகிய அக்ஷிதா இப்படத்தின் நாயகியாகிறார். டாக்டர் வித்யா, நிவாஸ் ஆதித்தன் ஆகியோர் இரு முக்கிய கதாபாத்திரங்களில்
சினிமா செய்திகள்

குட்டிரேவதி ஹரிகிருஷ்ணன் அக்‌ஷிதா தமிழ்சினிமாவின் நம்பிக்கைகள் – மாலாமணியன் உறுதி

ஒற்றை மனுஷியாய் ஓடியாடி ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் மாலா மணியன். திரையுலகில் பழம் தின்று கொட்டை போட்ட பெரிய நிறுவனங்களே படமெடுப்பது ஆபத்து என்று ஒதுங்கிக் கொள்ள கலை மீதான ஆர்வமும் திட்டமிடுதலும் இவற்றிற்கு மேலான தன்னம்பிக்கையும் மாலாமணியனை இயங்க வைத்தது. அதன்விளைவு கவிஞர் குட்டிரேவதி இயக்கத்தில் ஓர் அழகான திரைப்படம் உருவாகியுள்ளது. படத்தின் பெயர் சிறகு. கவிஞர்
சினிமா செய்திகள்

கவிஞர் குட்டிரேவதி இயக்குநரானார்

கவிஞர், சமூகச் செயற்பாட்டாளர், சித்த மருத்துவர் எனப் பன்முகங்கள் கொண்டவர் குட்டிரேவதி,ஏ.ஆர்.ரகுமான் இசையில், ‘மரியான்’ படத்துக்காக ‘நெஞ்சே எழு’ மற்றும் ‘எங்க போன ராசா’ பாடல்களை எழுதிப் பாடலாசிரியராக அறிமுகமானவர் குட்டி ரேவதி.‘மாயா’ மற்றும் ‘8 தோட்டாக்கள்’ படங்களிலும் பாடல்கள் எழுதியுள்ளார். குட்டிரேவதி இப்போது ஒரு படத்தை இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை,