எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் தயாராகியிருக்கிறது. ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வை இன்று (பிப்ரவரி 2,2019) மாலை 5 மணிக்கு
எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் ஜித்துஜில்லாடி. ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்படத்தின். முதல்பார்வை இம்மாதத்தில் வெளியாகும் என்று சிவகார்த்திகேயன் சொல்லியிருந்தார். இன்றுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுத். தேதி பற்றிய
ஹரஹர மஹாதேவகி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சந்தோஷ் பி.ஜெயக்குமார்.நகைச்சுவையுடன் வயது வந்தோருக்கான படமாக வெளியான இப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இதில் கவுதம் கார்த்திக் நாயகனாகவும், நிக்கி கல்ராணி நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இப்படத்தைத் தொடர்ந்து, மீண்டும் கவுதம் கார்த்திக்கை வைத்து ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ என்கிற வயது வந்தோருக்கான
காலா படத்தைத். தொடர்ந்து , அதன் இயக்குநர் பா.இரஞ்சித் விஜய் படத்தை இயக்கப் போகிறார் என்று சொல்லப்பட்டது. பா.இரஞ்சித்தை அழைத்து விஜய் பேசியதால் அச்செய்தி பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், அதற்கு முன்னால் எனக்கு ஒரு படம் செய்து கொடுங்கள் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இரஞ்சித்திடம் கேட்டிருக்கிறாராம். ஏற்கெனவே ஞானவேல்ராஜா தயாரிப்பில் மெட்ராஸ் படத்தை இரஞ்சித் இயக்கினார். அப்போதே
இப்போது பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘சீம ராஜா’. சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.
கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிப் பேசப்பட்டு வந்தது. ஆனால் ரஜினி பிடிகொடுக்கவே இல்லை. இப்போதுதான் கட்சி ஆரம்பிக்கப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறார். இவ்வளவு வருடங்கள் அரசியலில் ஈடுபடத் துணியாத ரஜினி, இப்போது துணிந்ததற்குக் காரணம் ஜெயலலிதா மறைவு மற்றும் கருணாநிதியின் அமைதி ஆகியன என்றும், பாஜகவின் தூண்டுதலால்தான் அவர் கட்சி

















