விஜய் ரசிகர் மன்றத்தின் அகில இந்திய தலைவர் ஆனந்த், புதுச்சேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான இவரது மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுச்சேரியை அடுத்த நாவற்குளம் பகுதி அருகே உள்ள சங்கமித்திரா திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் விஜய் கலந்துகொள்கிறார் என்பதால், புதுச்சேரியில் உள்ள விஜய்
சூர்யாவின் பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். இரத்ததானம், நலத்திட்ட உதவிகள் வழங்குவது போன்ற நற்செயல்களுடன் அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெறவிருப்பதாக சூர்யா ரசிகர் மன்றத்தினர் சொல்லியிருக்கிறார்கள். தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திர மாநிலங்களிலும் பிறந்தநாள் நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன . மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தின் போது, காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதனால் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளார்கள். அவர்களில் நடிகர் தனுஷ் நற்பணி மன்றத்தைச் சேர்ந்தவரும் பலியாகியிருக்கிறார். இந்தத் தகவலை ட்விட்டரில் தெரிவித்ததோடு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். அவருடைய ட்வீட்டில்….. துப்பாக்கி சூட்டில் என்
சீயான் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் விக்ரம். அவரின் 53 ஆவது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விக்ரம் தலைமை ரசிகர் மன்றத்தின் சார்பாக ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் மற்றும் அதன் நிர்வாகத் தயாரிப்பாளர் ஜேம்ஸ் ஆகியோர் கலந்து















