கேரளாவில் பல்லாண்டுகளுக்கு முன்பு நடந்த ஓர் உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் குருப். தப்பைத் தைரியமாகச் செய்யும் வேடம் துல்கர் சல்மானுக்கு. அதை நேர்த்தியாகச் செய்திருக்கிறார். அவருடைய திமிர் நடையும் அலட்சியப் பேச்சும் வேடத்துக்குப் பெரும்பலம். எண்பதுகளில் நடந்த
நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர்சல்மான் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் நடிப்பில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், வான் ஆகிய இரண்டு தமிழ்ப் படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இப்போது அவர் இன்னொரு தமிழ்ப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம். அந்தப்படத்தை இயக்கவிருப்பவர் புகழ்பெற்ற நடன இயக்குநர் பிருந்தா என்பது













