தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி தி ஃபேமிலி மேன் 2 இணையத் தொடர் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இத்தொடரின் மையக்கதையே விடுதலைப்புலிகளையும் அவர்களது வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்டத்தையும் மலினப்படுத்தி அதற்கு தவறான உள்நோக்கம் கற்பிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இதனால், தமிழ் உணர்வாளர்கள் அத்தொடரைத்
பணம்,புகழ் ஆகியனவற்றைச் சம்பாதிக்கும் களமாக திரைத்துறையைப் பார்ப்போர் மத்தியில் சமுதாய அக்கறையோடு படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் சேரன். மதுரை மாவட்டம், மேலூர், கொழிஞ்சிப்பட்டி என்னும் கிராமத்தில் திசம்பர் 12, 1965 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை பாண்டியன், வெள்ளலூர் திரையரங்கத்தில் படம் ஓட்டுநராகப் பணி புரிந்தார். தாயார் கமலா தொடக்கப் பள்ளி ஆசிரியை. இவருடன்
நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி 40 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. இரண்டாவது வாரத்தின் இறுதியில் முதல் ஆளாக பாத்திமா பாபு வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து அடுத்தடுத்து வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீராமிதுன் உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், சில நாட்களாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள இயக்குநர்