நடிகர் யோகிபாபு தர்மபிரபு, கூர்கா ஆகிய படங்களில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். தற்போது பல படங்களில் தொடர்ந்து காமெடியனாக நடித்து வருகிறார். இந்நிலையில் யோகிபாபு பட்லர் பாலு என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் ஒரு நாளிதழில் வெளியாகி இருந்தது. மேலும் யோகிபாபுவிற்கு
முத்துக்குமரன் இயக்கத்தில் பி.ரங்கநாதன் தயாரிப்பில் யோகிபாபு கதாநாயகனாக நடித்திருக்கும் படம் தர்மபிரபு. இப்படத்தில் தற்கால அரசியலை நையாண்டி செய்திருக்கிறார்கள். பெரியார், அம்பேத்கர் ஆகியோரைப் போற்றும் வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்தப்படத்துக்கு எஸ்.வி.சேகர் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். துக்ளக் ஆசிரியர் சோ அவர்களை இரண்டாம் தரமாக கிண்டல் செய்து காட்சி வைத்துள்ள













