Home Posts tagged Chezhiyan
விமர்சனம்

மைலாஞ்சி – திரைப்பட விமர்சனம்

வனவிலங்கு புகைப்படக் கலைஞர் ஸ்ரீராம் கார்த்திக்,ஒரு பறவையைப் படம்பிடிப்பதற்காக ஊட்டிக்குச் செல்கிறார்.ஊட்டியில், பறவைகள் பூங்கா ஒன்றை நடத்தி வருகிறார் நாயகி கிரிஷா குரூப்.இருவருக்கும் நட்பு ஏற்படுகிறது.ஸ்ரீராம் கார்த்திக் க்ரிஷா குருப் மீது காதல் கொள்கிறார்.ஆனால்,அவருக்கு வேறொரு காதல்
செய்திக் குறிப்புகள்

செழியனின் சீரிய முயற்சியி்ல் தமிழ்த் திரையுலகின் புதியஅலை – விவரம்

தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்த ஒளிப்பதிவாளர், இயக்குநர்,எழுத்தாளர் என பன்முக ஆளுமை கொண்டவர் செழியன். அவர்,தி ஃபிலிம் ஸ்கூல் எனும் பெயரில் எதிர்கால திரையுலக படைப்பாளிகளுக்கான பயிற்சிப்பட்டறையை நடத்தி வருகிறார்.இந்தப்பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட 34 மாணவ படைப்பாளிகள் ஒன்றிணைந்து 34 சுயாதீன திரைப்படங்களை உருவாக்குகிறார்கள். இதற்கான அறிமுக விழா சென்னையில் ்சனவரி 24.2026
செய்திக் குறிப்புகள்

25 ஆண்டுகளுக்குப் பின்… – அஜயன்பாலா பற்றி செழியன் பகிர்ந்த தகவல்

எழுத்தாளரும், தமிழ் இலக்கிய சிந்தனையாளருமான அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் ‘மைலாஞ்சி’ திரைப்படத்தில் ‘கன்னி மாடம்’ பட புகழ் நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை க்ருஷா குரூப் நடித்திருக்கிறார். இவர்களுடன் முனீஷ்காந்த்,சிங்கம் புலி,தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு மேதை செழியன் ஒளிப்பதிவு
செய்திக் குறிப்புகள்

மைலாஞ்சி பெயர் மாறியது ஏன்? – அஜயன்பாலா விளக்கம்

கடந்த இருபது வருடங்களாகத் திரைத்துறையில், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நடிகர் எனப் பல்வேறு பரிமாணங்களில் இயங்கி வருபவர் அஜயன் பாலா. ‘சித்திரம் பேசுதடி’, ‘பள்ளிக்கூடம்’, ‘மதராசபட்டினம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘மனிதன்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘லக்ஷ்மி’, ‘தலைவி’, உள்ளிட்ட
செய்திக் குறிப்புகள்

அஜயன்பாலா இயக்கும் புதியபடம் – இன்று தொடக்கம்

பல்வேறு வெற்றிப் படங்களின் திரைக்கதை மற்றும் வசன எழுத்தாளரும், நடிகருமான அஜயன் பாலா இயக்குநராக அறிமுகம் ஆகும் திரைப்படத்தை அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க டாக்டர் அர்ஜுன் வழங்குகிறார். மலைப் பிரதேசத்தைப் பின்னணியாக்க் கொண்ட அழகான காதல் கதையான இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என கடந்த 20 வருடங்களாக தமிழ்த்திரை உலகில்
விமர்சனம்

டூ லெட் – திரைப்பட விமர்சனம்

சென்னை போய் இருபது வருசமாச்சு என்ன சாதிச்சே? என்று கேட்டதற்கு சென்னையில் இருபது வருசமா இருப்பதே சாதனைதான் என்று சொன்னார் ஒருவர். அந்தச்சாதனைகளில் ஒன்று இருப்பிடம். சாமானியர்கள் அதற்காக எவ்வளவு போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் செழியன். தெளிந்த நீரோடை போன்ற திரைக்கதையாகவும் கண்களில் கண்ணீரோடு காணவேண்டிய கட்டாயத்தில்
சினிமா செய்திகள்

65 ஆவது தேசியவிருது பெற்ற சிறந்த தமிழ்ப்படம்

தென்மேற்கு பருவக்காற்று, ரெட்டச்சுழி, தாரை தப்பட்டை, பரதேசி, ஜோக்கர் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் செழியன்.எழுத்தாளராகவும் விளங்கும் இவர் முதன்முதலாக இயக்கியுள்ள படம் ‘டூ லெட்’. ஒரு இளம் தம்பதி, அவர்களது மகன் ஆகியோரை இந்த ‘டூலெட்’ என்கிற வார்த்தை எப்படி அல்லாட வைக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இந்தப் படத்தில், செழியனின் உதவியாளர் சந்தோஷும்,