Home Posts tagged ashna zhaveri
செய்திக் குறிப்புகள்

திருக்குறளுக்குத் திரைக்கதை – வள்ளுவன் இயக்குநருக்குப் பாராட்டு

சங்கர் சாரதி இயக்கத்தில், ஜென்டில்மேன்-2 உள்ளிட்ட படங்களில் நடித்த, தெலுங்கில் இளம் முன்னணி நடிகராக வலம் வரும் சேத்தன் சீனு கதாநாயகனாக நடித்திருக்கும் படம் வள்ளுவன்.ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தில், வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான்
சினிமா செய்திகள்

ஆஷ்னா இப்படி நடிப்பாரா? இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு பட ஆச்சரியம்

நடிகை சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் ஆகியோர் தயாரித்திருக்கும் படம் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு. விமல் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார். இவர்களோடு ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் காவல்துறை அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார். முதல் முறையாக ஆங்கில நடிகை “ மியா ராய் “ கன்பைட் காஞ்சனா என்ற
செய்திக் குறிப்புகள்

ஹாலிவுட்டின் கவர்ச்சியில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு

விமல் ஆஷ்னா சவேரி, ஆனந்தராஜ், மன்சூரலிகான், சிங்கம்புலி நடிக்க ஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் சர்மிளா மாண்ட்ரே தயாரிப்பில் உருவாகியுள்ள படம் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படம். இந்தப்படத்தில் சன்னி லியோனின் உறவு முறை சகோதரி மியா ராய் லியோன் முக்கிய வேடத்தில் முதன் முறையாக அறிமுகமாகிறார். ஹாலிவுட்டின் அதாவது ஐரோப்பிய பட உலகில் ஆபாச பட நாயகிகளில் முதல் பெயர் இவரது தான். இவரை
சினிமா செய்திகள்

இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு ஏ சான்றிதழ் – விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சி

விமல் கதாநாயகனாகவும் ஆஷ்னா சவேரி நாயகியாகவும் நடிக்க சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் படம் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு.திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஏ.ஆர்.முகேஷ். விமல் ஆஷ்னாசவேரி தவிர ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலிஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா உள்ளிட்டோர்
விமர்சனம்

நாகேஷ் திரையரங்கம் – விமர்சனம்

ஒரு வீடு அல்லது பங்களாவுக்குள் நடக்கும் பேய்க்கதையை ஒரு திரையரங்கத்தில் நடக்கிற மாதிரி காட்டி படத்தின் தலைப்புக்கு நியாயம் செய்திருக்கிறார் இயக்குநர் இசாக். பேய்க்கதை என்றால் என்னென்ன அம்சங்கள் இருக்குமோ அவ்வளவும் இந்தப்படத்திலும் இருக்கிறது. நாயகன் ஆரிக்கு இந்தப்படம் நல்லபெயர் வாங்கித்தரும். எந்த நேரத்திலும் பொய் பேசமாட்டேன் என்று சொல்லுகிற கதாநாயகர்கள் அற்றுப்போய்விட்ட