Home Posts tagged Ammu Abirami (Page 2)
செய்திக் குறிப்புகள்

மணிபாரதி இயக்கும் பேட்டரி திரைப்பட இசை வெளியீட்டுவிழா தொகுப்பு

ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிப்பில் மணிபாரதி இயக்க, செங்குட்டுவன், அம்மு அபிராமி நடித்து, சித்தார்த் விபின் இசையில் பேட்டரி படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியீட்டு விழா ஜூலை 10 அன்று மாலை நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் நடிகர், நடிகைகள், தொழில்நட்பக் கலைஞர்கள் மற்றும் சிறப்பு
செய்திக் குறிப்புகள்

வட்டியோடு பணத்தைத் திருப்பித் தர முன்வந்த வெற்றிமாறன் – கலைப்புலி தாணு சொன்ன சுவாரசிய தகவல்

2019 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான மத்திய அரசின் 67 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் மார்ச் 22 அன்று அறிவிக்கப்பட்டது.அதில் சிறந்த தமிழ்ப் படமாக தனுஷின் அசுரன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது மேலும் சிறந்த நடிகர் என்ற விருதினையும் தனுஷ் தட்டிச்சென்றுள்ளார். இந்நிலையில் தேசிய விருது பெற்று தந்த அசுரன் பட இயக்குநர் வெற்றி மாறனுக்கு நன்றி சொல்லும் விழா நேற்று (மார்ச் 23)
Uncategorized

அடவி – திரைப்பட விமர்சனம்

அடர்ந்த காடுகளை அடவி என்பார்கள். இந்தப்படமும் காடுகளைக் காக்க வேண்டும் என்பதையே பேசுகிறது.  வனப்பகுதியைச் சுற்றுலாத் தளமாக்க வேண்டும், அதற்காக அங்கு வாழும் மலைவாழ் மக்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று ஒரு கூட்டம் திட்டமிட, மலைவாழ் மக்கள் அதை எதிர்த்துப் போராடுவதே படம். நாயகனாக நடித்திருக்கும் வினோத்கிஷன், துடிப்பான இளைஞராக இருக்கிறார். மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டு
சினிமா செய்திகள்

இவர் கதாநாயகனா? பயப்படாதீர்கள் – ராபின்ஹூட் படக்குழு உறுதி

நான்கடவுள் ராஜேந்திரன் கதாநாயகனாக நடிக்கும் படம் ராபின் ஹூட். இவர் கதாநாயகனா? என்று பயப்படத்தேவையில்லை, படம் நிச்சயம் உங்களை மகிழ்விக்கும் என்கிறார்கள் படக்குழுவினர். ஏனெனில் கதைக்களம் அப்படி. அதற்கு மிகப்பொருத்தமாக ராஜேந்திரன் இருப்பார் என்றும் சொல்கிறார்கள். கார்த்திக் பழனியப்பன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில்,அம்முஅபிராமி,
விமர்சனம்

அசுரன் – திரைப்பட விமர்சனம்

வெக்கை எதார்த்தமாகப் பிறந்ததுதான். பெரிய பின்னணி எதுவும் கிடையாது. நானறிய நடந்த கதை. பசுமையான இலையைப் பூச்சி கொறித்தது போல் ஒரு சிறுவனுக்கு நேர்ந்த கொடுமையான அனுபவங்களைக் கோர்த்து அவனது மனவெக்கையுடன் சொல்லனுமென்று ரெம்ப நாளாக எனக்குள் ஒரு துடிப்பு. மலங்காடு, மயானம், கண்மாய், அய்யனார் கோயில் என்று நான் சுற்றித் திரிந்த எனது இளமைக்கால அனுபவங்களைக் கொலைச் சம்பவத்துடன்