2001 ஆம் ஆண்டு வெளியான மின்னலே படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகுக்கு ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆனவர் ஆர்.டி.ராஜசேகர். அப்போதிருந்து இப்போது வரை முன்னணி ஒளிப்பதிவாளராகத் திகழ்கிறார். அண்மையில் அவர் ஒளிப்பதிவு செய்த சந்திரமுகி 2 மற்றும் 800 ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகின.அவ்விரண்டு படங்களிலும்
இலங்கை மட்டைப்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரர்,அந்தவிளையாட்டில் எண்ணூறு பேரை ஆட்டமிழக்கச் செய்த சாதனையாளர் முத்தையாமுரளிதரன்.அவருடைய வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் 800. முத்தையாமுரளிதரன் வேடத்தில் நடித்திருக்கும் இந்திநடிகர் மதுரமிட்டல், தோற்றத்திலும் அவரை ஒத்திருக்கிறார்.நடிப்பிலும் நிஜ வீரர் போலவே தெரிகிறார். விளையாட்டு மட்டுமின்றி குடும்பம் மற்றும்
இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன், சர்வதேச கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய தனித்துவமான கிரிக்கெட் சாதனையைப் படைத்துள்ளார். அவருக்குப் பிறகு வேறு எந்த கிரிக்கெட் வீரரும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை. தற்போது இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘800’ என்ற படம் தயாராகி வருகிறது. மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ்
தமிழினப்படுகொலைக குற்றவாளிகளூக்கு ஆதரவாக அரசியல் செய்துவரும் முத்தையா முரளிதரன் வாழ்க்கைக்கதையில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.முத்தையா முரளிதரன் கதைக்கு ‘800’ என பெயரிட்டிருந்தனர். முத்தையா முரளிதரன் கதையில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என எதிர்ப்பு உருவானது. அரசியல் கட்சித் தலைவர்கள், இலங்கைத் தமிழர்கள், இயக்குநர்கள் பாரதிராஜா, சீனு ராமசாமி,
தமிழினப்படுகொலைக் குற்றவாளிகளுக்கு ஆதரவாக அரசியல் செய்துகொண்டிருக்கும் முத்தையா முரளிதரன் கதையில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில், விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என எதிர்ப்பு உருவாகியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், ஈழத தமிழர்கள், இயக்குநர் பாரதிராஜா, சீனு ராமசாமி, சேரன் உள்ளிட்ட பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனிடையே ‘800’ படத்துக்கு
தமிழினத் துரோகியாக இன்றுவரை இருக்கும் மட்டைப்பந்தாட்ட வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கைக் கதை 800 என்கிற பெயரில் படமாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. விஜய்சேதுபதி அப்படத்தில் நடிப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. முத்தையா முரளிதரன் தமிழினப்படுகொலையை ஆதரித்தவர் என்பதால் அந்த வேடத்தில் நடிக்க வேண்டாம் என்று விஜய்சேதுபதிக்கு எல்லாத் தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வந்து
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுக் கதையைத் திரைப்படமாக்கப் போவதாக மூவி ட்ரைன் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் டார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன. 800 விக்கெட்டுகள் வீழ்த்தியவர் முத்தையா முரளிதரன் கதைக்கு ‘800’ என பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கவுள்ளார். இதன் முதல்பார்வை மற்றும் சலனப்படம் ஆகியவை நேற்று (அக்டோபர் 13) நடந்த
தமிழினப்படுகொலை செய்த குற்றவாளிகளின் தீவிர ஆதரவாளரான முத்தையா முரளிதரன் வாழ்க்கைக்கதையில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முத்தையா முரளிதரன் கதையில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று உலகத் தமிழர்கள் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த எதிர்ப்பு சமூக வலைதளத்திலும் எதிரொலித்து வருகிறது. ‘800’ திரைப்படம் மற்றும் விஜய் சேதுபதிக்கு எதிராக
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுக் கதையைத் திரைப்படமாக்கப் போவதாக மூவி ட்ரைன் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் டார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன. 800 விக்கெட்டுகள் வீழ்த்தியவர் முத்தையா முரளிதரன் கதைக்கு ‘800’ என பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கவுள்ளார். இதன் முதல்பார்வை மற்றும் சலனப்படம் ஆகியவை நேற்று (அக்டோபர் 13) நடந்த
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுக் கதையைத் திரைப்படமாக்கப் போவதாக மூவி ட்ரைன் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் டார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன. 800 விக்கெட்டுகள் வீழ்த்தியவர் முத்தையா முரளிதரன் கதைக்கு ‘800’ என பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கவுள்ளார். இதன் முதல்பார்வை மற்றும் சலனப்படம் ஆகியவை நேற்று (அக்டோபர் 13) நடந்த




















