நேற்று நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஓட்டுப் போடுவதற்காக இரஷ்யாவிலிருந்து நாடு திரும்பினார் விஜய் என்று செய்திகள் வந்தன.அவரும் பெருங்கூட்டத்துடன் வந்து வாக்களித்தார். பிப்ரவரி 2 ஆம் தேதி அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்திருக்கும் விஜய், ஓட்டுப்போட வராமல் இருந்தால் குற்றமாகிவிடும் என்பதால்












