படத்துக்குப் படம் மாறுபட்ட கதைக்களங்களைக் கையிலெடுக்கும் இந்தி இயக்குநர் இராஜ்குமார்ஹிரானி, இப்போது சட்டவிரோதமாக நாடு விட்டு நாடு செல்லும் மக்களின் வலிகளைச் சொல்லியிருக்கிறார். இந்திய ஒன்றியத்தின் பஞ்சாப் மாநிலத்திலிருந்து இங்கிலாந்து தலைநகர் இலண்டனுக்கு டங்கி என்று சொல்லப்படும் சட்டவிரோதமான
2023 ஆவது வருடம் இந்திநடிகர் ஷாருக்கானின் இரசிகர்களுக்கு உற்சாகமான வருடமாக அமைந்துள்ளது. இவ்வாண்டு ஜனவரியில் அவர் நடித்த ‘பதான்’, செப்டம்பரில் ‘ஜவான்’, தற்போது டிசம்பரில் ‘டங்கி’ படம் வெளியாகவிருக்கிறது.இதில் ஷாருக்கான் அனைவரையும் மயக்கும் அட்டகாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்கின்றனர். ராஜ்குமார் ஹிரானி எழுதி, இயக்கி,













