இயக்குநர் எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘பயணிகள் கவனிக்கவும்’. இந்தத் திரைப்படத்தில் நடிகர் விதார்த், கருணாகரன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர், சரித்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ்.பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும்
விஜய் நடித்த’பிகில்’ படத்தை இயக்கிய பிறகு தனது அடுத்த படத்துக்காகத் தயாராகி வருகிறார் இயக்குநர் அட்லி. அந்தப் படத்தில் ஷாரூக்கான் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இன்னும் அதிகாரபூர்வமாக எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனிடையே அட்லி தயாரிப்பில் ஒரு புதிய படம் உருவாகவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.அந்தப்படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்













