Home Posts tagged Someetharan
விமர்சனம்

நீளிரா – திரைப்பட விமர்சனம்

தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்த படங்கள் வரிசையில் வந்திருக்கிறது நீளிரா.நீண்ட இரவு என்று பொருள்.1987 முதல் 1990 வரை இந்திய அமைதிப்படை தமிழீழத்தில் இருந்தது.அந்தக் காலகட்டத்தில் நடக்கின்ற கதையாக இப்படத்தின் கதை இருக்கிறது. ஒரு திருமண வீடு.அதன் மகிழ்ச்சியினூடே, போர்ச் சூழல் காரணமாக எவ்விதச்
செய்திக் குறிப்புகள்

துப்பாக்கி மரணம் இல்லாமல் நடுங்கவைக்கும் போர்ப்படம் – நீளிராவுக்கு பாராட்டு

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் ராணா டக்குபட்டி ஆகியோர் தயாரிப்பில், ஆவணப்பட இயக்குநர் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா, கபிலா வேணு நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நீளிரா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ கார்த்திகேயன் சந்தானம் வழங்கும்
செய்திக் குறிப்புகள்

தமிழீழ மக்களின் மரணபயத்தைச் சொல்லும் படம் – விவரம்

சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகி, ஏப்ரல் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நீளிரா’ படத்தினை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் மார்ச் 20 அன்று நடைபெற்றது. ‘நீளிரா’ திரைப்படத்தில் நவீன்சந்திரா,சனந்த்,ரூபா கொடுவாயூர்,கபிலா வேணு,’கயல்’வின்சென்ட், விது, ரோஹித்
சினிமா செய்திகள்

ஜகமே தந்திரம் படத்தில் பங்காற்றிய ஈழத்தமிழர் மன்னிப்பு கோரினார்

ஜூன் 18 ஆம் தேதி இணையத்தில் வெளியானது ஜெகமே தந்திரம் படம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்திருக்கும் படம். இந்தப்படத்திலும் ஈழத்தமிழர்களையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் வண்ணம் காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளன என்று சொல்லி அப்படக் குழுவினருக்குக் கடும் கண்டனங்கள் குவிந்தன. ஜெகமே தந்திரம் திரைப்படத்தில் திரைக்கதை உதவி
சினிமா செய்திகள்

ஈழத்தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் ஜெகமே தந்திரம்? – படத்தில் பணியாற்றிய ஈழத்தமிழரின் கருத்தென்ன?

ஜூன் 3 ஆம் தேதி அமேசான் இணையத்தில் வெளியான தி ஃபேமிலிமேன் 2 தொடரில், தமிழீழ விடுதலைப் போராட்டம், தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ்நாட்டு மக்கள் ஆகியோரை இழிவுபடுத்தும் விதமாகக் காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம்பெற்றிருந்தன. அதனால் அத்தொடருக்கெதிராக தமிழகம் மற்றும் உலகத்தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதோடு அத்தொடரைத் தடை செய்யவும் அதில் ஈடுபட்டவர்களுக்குத்