தமிழ்த்திரையுலகில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வருகிறது.பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு சில காட்சிகளுடன் மூன்று நாட்களிலேயே அவற்றுக்கு முடிவுரை எழுதப்படுகின்றன. இதனால் பல நல்ல படைப்புகள் இரசிகர்களின் கவனத்திற்கு வராமலேயே போய்
புதுமுக நடிகர் ஆறுராஜா எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கும் படம் பாப்பிலோன். இப்படத்தை அவரே தயாரித்தும் இருக்கிறார். விரைவில் படம் வெளியாகவிருக்கும் நிலையில் அவரிடம் ஒரு பேட்டி. 1. உங்களைப் பற்றிய சிறு அறிமுகம்..? பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள இலுப்பைக்குடி கிராமத்திலுள்ள ஆறுமுகம் தைலம்மாள் தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள். அவர்களில் இரண்டாவதாகப் பிறந்தவன் நான். என்னையும்
தொலைக்காட்சிகள் அதிகரித்த பிறகு திரைப்படங்களுக்கான பார்வையாளர்கள் குறைந்துவிட்டனர் என்கிற விமர்சனம் உண்டு. ஆனால் திரைப்பட வியாபாரத்தின் மேலும் ஒரு பகுதியாக தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை வந்த பிறகு திரைப்படத்துறைக்கு ஒரு மறுமல்ர்ச்சி ஏற்பட்டது. 2007 ஆம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சி தொடங்கிய போது திரைப்படத்துறைக்குப் பொற்காலம் எனலாம். போட்டி போட்டுக்கொண்டு திரைப்படங்களை அதிக