ஒரு சிறிய கிராமத்தில் கட்டிடம் கட்டும் கொத்தனார் வேலை செய்யும் நாயகன். அவருக்கு ஒரு முறைப்பெண். பெற்றோர் எதிர்ப்பை மீறி நாயகனைத் திருமணம் செய்யப் போராடுகிறார். நாயகன் கட்டிடம் கட்டப் போன இடத்தில் அவருடைய நற்குணங்களைப் பார்த்து அவர் மீது காதல் கொள்கிறார் ஒரு பெண். அதன்விளைவாக ஏற்படும் சிக்கலில்












