‘அருவி’ படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் மதன். அதன்பின் அவர் அருவி மதன் என்றே அழைக்கப்பட்டார். அதன்பின் ‘கர்ணன்’, ‘பேட்டை’, ‘அயலி’, ‘துணிவு’, ‘அயோத்தி’, ‘பம்பர்’,
ஷீலா ராஜ்குமார், ராட்சசன் படபுகழ் சரவணன் ஆகிய இருவரும் ஆதர்ச தம்பதிகள். இவர்களில் சரவணன் ஒரு மருத்துவர். சொந்தமாக பெரிய மருத்துவமனை நடத்துகிறார். நான்கு நாட்களில் குழந்தை பிறக்கவிருக்கும் நிறைமாத கர்ப்பிணி ஷீலாவை விட்டுவிட்டு ஒரு முக்கிய அறுவைசிகிச்சைக்காக பெங்களூரு செல்கிறார் சரவணன். அன்றிரவு ஷீலாவுக்கு கட்டாய அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்துக் கொண்டு
தனக்கென ஒரு பெயர் கூட இல்லாமல் வளர்ந்து ஆளாகி ஊரிலுள்ளோருக்கு முடிவெட்டுதல் மட்டுமின்றி எல்லா வகையான உபகாரங்களையும் செய்து கொண்டிருக்கிறார் யோகிபாபு. திடீரென அவருக்கு அமையும் நல்வாய்ப்பால் பெரும் மாற்றங்கள் நிகழ்கின்றன. அது என்ன? அதன் விளைவுகள் என்னென்ன? என்பதைத் திகட்டத் திகட்டச் சொல்லியிருக்கும் படம்தான் மண்டேலா. டேய் இளிச்சவாயா? என்றழைப்பதை எவ்வித
அசோக் குமார் எனும் புதுமுகநடிகர் நாயகனாகவும், ஷீலா ராஜ்குமார், சாந்தினி தமிழரசன் ஆகியோர் நாயகிகளாகவும் நடித்துள்ள படம் மாயத்திரை. தி.சம்பத் குமார் இயக்கியுள்ளார். எஸ்.என்.அருணகிரி இசையமைத்த்துள்ளார்.இளையராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீ சங்கர நாராயணா சாமுண்டேஸ்வரி மூவிஸ் வழங்கும் “மாயத்திரை” படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில்,
மனைவியையும் மைத்துனியையும் ஆணவக் கொலை செய்த வழக்கில் கைதாகிறார் நாயகன் ரிச்சர்ட். அவர் பிணையில் வெளியில் வந்த பின்பு அவருடைய நடவடிக்கைகள் அக்கொலைகளில் உள்ள மர்மத்தை வெளிப்படுத்துகிறது. என்ன மர்மம்? என்பதைச் சொல்வதுதான் படம். ரிச்சர்ட் பல ஆண்டுகள் நடித்துக் கொண்டிருந்தாலும் இந்தப்படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தரும். சிலம்ப ஆசிரியர் வேடத்துக்கு மிகப்பொருத்தமான
சந்தோஷ் நம்பிராஜன், ஷீலா ராஜ்குமார், ஆதிரா பாண்டிலட்சுமி, மாஸ்டர் தருண்பாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் டு லெட். கல்லூரி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் ஆகிய தரமான படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் செழியன். அவர் இயக்குநராக அறிமுகமாகியுள்ள முதல் படம்தான் ‘டு லெட்’. 2018 நவம்பர் 17 ஆம் தேதி கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் முதன்முதலாகக் கலந்துகொண்டது

















