அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகத்தில் ஏராளம் என்று அனபேசிவம் படத்தில் ஒரு வசனம் உண்டு.அதுதான் இந்தப் படத்தின் அடிநாதம். படத்தின் நாயகி ஐஸ்வர்யா,ஓரிடத்துக்குச் செல்லும் பயணத்தில் அவருக்குப் பல இடையூறுகள்.குறிப்பாக நாயகன் நிரஞ்சனாலும் இடையூறு.அதனால் போகுமிடத்துக்குச் சில











