Home Posts tagged S.P.Balasubramaniyam
சினிமா செய்திகள்

100 ஆண்டுகள் ஆனாலும் எஸ்.பி.பி குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் – ரஜினி இரங்கல்

தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட பல மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5 ஆம் தேதி எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதியாகி எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. பின்பு உடல்நிலை தேறி வந்தார். இந்நிலையில் நேற்று
சினிமா செய்திகள்

அவர் குரலின் நிழல் பதிப்பாக வாழ்ந்தேன் – எஸ்.பி.பிக்கு கமல் இரங்கல்

இன்று (செப்டம்பர் 25) மதியம் 1:04 மணிக்கு பாடகர் எஸ்பிபி காலமானார். அவருடைய மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். எஸ்பிபி மறைவு குறித்து,அன்னைய்யா எஸ்.பி.பி அவர்களின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும். என்கிற முகமனுடன் கமல் வெளியிட்டுள்ள இரங்கல் காணொலியில்
சினிமா செய்திகள்

காற்றில் தவழ்ந்து கொண்டிருக்கிறது அவரது தேன்குரல் – எஸ்.பி.பிக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

51 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உயிர் இன்று (செப்டம்பர் 25) மதியம் 1.04 மணிக்குப் பிரிந்தது. இதனை இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தினார். எஸ்பிபியின் மகன் சரணும் ட்விட்டரில் மறைவுச் செய்தியை உறுதி செய்தார். எஸ்.பி.பி. மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக
சினிமா செய்திகள்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வாழ்ந்த பெருவாழ்வின் சிறுதுளி

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல மொழிகளில் 50000 பாடல்களுக்கு மேல் பாடி இசைரசிகர்களை மயங்க வைத்த எஸ்.பி.பால்சுப்பிரமணியம் இன்று மதியம் 1.04 மணிக்கு மறைந்தார். அவருடைய வாழ்க்கை வரலாறு…. ஜூன் 4, 1946 ஆம் ஆண்டு, எஸ்.பி.சாம்பமூர்த்தி – ஷகுந்தலாம்மா தம்பதிக்குப் பிறந்தவர் ஸ்ரீபதி பண்டிதராத்யுல பாலசுப்பிரமணியம், அதாவது எஸ்.பி.பாலசுப்பிரமணியம். தந்தை
சினிமா செய்திகள்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைந்தார் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு திரையுலகம் கண்ணீர்

ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தொடக்கத்தில் நல்மாக இருப்பதாக காணொலி வழியாகக் கூறியிருந்தார். ஆனால், ஆகஸ்ட் 14 ஆம் தேதி அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. பின்பு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்குத் திரும்பினார். இதனிடையே நேற்று
சினிமா செய்திகள்

எஸ்பிபி உடல்நிலை – பாரதிராஜா கண்ணீர்

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆகஸ்ட் 14 ஆம் தேதி அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. பின்பு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பினார். இதனிடையே நேற்று (செப்டம்பர் 24) எஸ்பிபியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக மருத்துவமனை