Home Posts tagged S.A.Chandrasekar
விமர்சனம்

கூரன் – திரைப்பட விமர்சனம்

உலகம் உயிர்களுக்கானது மனிதர்க்கு மட்டுமன்று என்றொரு புகழ்பெற்ற சொல்லாடல் உண்டு.அதன் திரைவடிவமாக வந்திருக்கும் படம் கூரன்.கூரன் என்றால் தமிழ் அகராதியில் நாய் என்று அர்த்தமாம் மகிழுந்து ஒன்றினால் தனது குழந்தை (நம் பார்வையில் நாய்க்குட்டி) கொல்லப்பட்டுவிட அந்தக் கொலைக்கு நீதி கேட்டு ஒரு நாய்
செய்திக் குறிப்புகள்

மேனகா காந்தி கலந்து கொண்ட திரைப்பட விழா – வியக்க வைக்கும் பேச்சு

ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூரன்’. இத்திரைப்படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் ஒய்.ஜி.மகேந்திரன்,சத்யன்,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். பீ.லெனின்
சினிமா செய்திகள்

விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு – நீதிமன்றத்தில் தகவல்

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது இரசிகர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு அவர்களை நேரில் சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்ய அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடவடிக்கைகளை மேற்கொண்டார். கட்சித் தலைவராக உறவினர் பத்மநாபன், பொதுச் செயலாளராக
சினிமா செய்திகள்

எனக்கும் விஜய்க்கும் சண்டை – உண்மையை உடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்

இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் தனது 79 ஆவது வயதில் 71 ஆவது படைப்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் ‘நான் கடவுள் இல்லை’.இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் செப்டம்பர் 16 அன்று நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது……, இங்கே வந்திருக்கும் விஜய்ஆண்டனி அவர்களுக்கு
செய்திக் குறிப்புகள்

சாயம் திரைப்பட இசை வெளீயீட்டு விழா -தொகுப்பு

‘ஒயிட் லேம்ப் புரொடக்சன்ஸ்’ தயாரிப்பில் அந்தோணிசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’. விஜய் விஷ்வா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் சைனி கதாநாயகியாக நடித்துள்ளார். பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின் மற்றும் பலர் நடித்துள்ளனர். சலீம் மற்றும் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு நாக
சினிமா செய்திகள்

விஜய் கட்சியில் விஜய் இணைவாரா? – எஸ்.ஏ.சந்திரசேகர் பதில்

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கப் போகிறார் என்ற செய்தி சில ஆண்டுகளாகவே இருக்கிறது.இந்நிலையில் இன்று டெல்லி தேர்தல் ஆணையத்தில் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்திருப்பதாகச் செய்தி வெளியானது. கட்சிப் பதிவு மனுவில் கட்சித் தலைவராக பத்மநாபன், பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளராக ஷோபா என்று விண்ணப்பத்தில்
சினிமா செய்திகள்

அரசியல்குறித்து விஜய் கையெழுத்தில்லாமல் வெளியாகியுள்ள அறிக்கை

இன்று மாலை, தேர்தல் ஆணையத்தில் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்திருப்பதாகச் செய்தி வெளியானது. கட்சிப் பதிவு மனுவில் கட்சித் தலைவராக பத்மநாபன், பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளராக ஷோபா என்று விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்தத் தகவலைத் தொடர்ந்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Uncategorized

விஜய்யுடன் டிராபிக்ராமசாமி சகாயம் இணைவார்களா? – எஸ்.ஏ.சி பேட்டி

காஞ்சிபுரம் – விஜய் மன்ற அலுவலக திறப்பு விழாவுக்கு வந்த திரைப்பட இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் அளித்த பேட்டி…. அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை – மக்களிடம் அதிக விழிப்புணர்ச்சி ஏற்பட்டு வருவதால் அரசியலை வியாபாரமாகச் செய்யாதீர்கள், அரசியல்வாதிகள் பணம் மற்றும் இலவசப் பொருட்கள் கொடுத்தால் ஜெயித்து விடலாம் என்ற எண்ணம் மாறிக் கொண்டே வருகின்றது. அதனால் மக்களிடம்
செய்திக் குறிப்புகள்

கோடிக்கணக்கில் நட்டமடைந்த எஸ்.ஏ.சி – அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்

சுமார்70 படங்களை இயக்கி 40 படங்களை தயாரித்தவருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் 20 லட்சம் மோசடி செய்ததாக மணிமாறன் என்பவர் புகார் அளித்துள்ளார். இதற்கு எஸ்.ஏ.சந்திரசேகரனின் “கிரீன் சிக்னல்” நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்… 2018-ல் எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரிப்பில் “டிராபிக் ராமசாமி” என்ற
சினிமா செய்திகள்

எஸ்.ஏ.சி விஜய்சேதுபதிக்கு ஆர்.கே.செல்வமணி கண்டனம்

காஞ்சிபுரம் மாவட்டம் பையனூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற திரைப்படக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்புத் தளத்தின் திறப்பு விழாவில், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்புத் தளத்தின் அருகில் அரங்கம் கட்டித்தருமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.