இராமாயணக் கதை,திரைப்படமாக,தொலைக்காட்சித் தொடராக,இணையத் தொடராக எனப் பல்வேறு வடிவங்களில் வந்து கொண்டேயிருக்கிறது. அதில் இன்னொரு புதிய முயற்சியாக வந்திருக்கிறது ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா.2டி அனிமேஷன் எனச் சொல்லப்படும் இருபரிமாண இயங்குபடமாக இப்படம் வந்திருக்கிறது. அயோத்தியின் அரசராக
கோரூர் ராமசாமி ஐயங்கார் கோபிநாத். கர்நாடக மாநிலம்ம ண்டியாவின் மெல்கோட்டில் பிறந்தார், கோரூரில் ( கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் ஒரு தொலைதூர கிராமம்) வளர்ந்தார். ஒரு பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்து வளர்ந்த அவர், படிப்பை முடித்தவுடன் இந்திய இராணுவத்தில் சேருகிறார். 29 வயதில் விருப்ப ஓய்வு பெற்று சொந்த ஊர் திரும்பி சொந்தத் தொழில் தொடங்குகிறார். முதலில் விவசாயம் அதன்பின்
இன்று வெளியிடப்பட்ட பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் காலா படத்தின் முன்னோட்டம் எப்படி இருக்கிறது? ஒன்றரை நிமிட முன்னோட்த்தில், காலா யார்? என்று ஒரு சிறுமி கேட்கிறார். அதற்கு வில்லன் சொல்லும் பதில், இராவண். உடனே ஒற்றைத் தலை இராவணன் என்கிற பாடல் ஒலிக்க ரஜினி சண்டை போடுகிறார். ராமராஜ்யம் கேட்போரோடு நட்பாக இருக்கும் ரஜினி, தன்னை இராவணனாக உருவகப்படுத்துவது ஏன்? அடுத்து,














