நாயகன் த்ரிகுன் நாயகி ஸ்ரீஜிதாகோஷ் ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.குடும்பம் இல்லாத தனக்கு காதல் மனைவி மூலம் கிடைக்கும் குடும்பத்தை எண்ணி மகிழ்ந்திருக்கும் நாயகன், மனைவியின் சகோதரியையும் அம்மாவையும் பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறார்.அது ஏன்? என்பதற்கான விடையும் அதன்பின்
சென்னை போரூர் அருகே பெரிய நிலப்பரப்பில் அமைந்துள்ள திரைப்படப் படப்பிடிப்புக்கான அர்ங்கம் ஏஆர்எஸ் கார்டன். பிரபல நடிகைகள் அம்பிகா, ராதா மற்றும் அவர்களின் அம்மா சரஸ்வதி ஆகியோர் பெயர்களில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த ஸ்டுடியோ. சென்னையில் வாகினி உட்பட பல படப்பிடிப்பு அரங்குகள் மூடப்பட்டுவிட்டன.ஏவிஎம், பிரசாத், ஏஆர்எஸ் ஸ்டுடியோ ஆகியன இன்னும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தமிழின் பல













