ஒரு சிறிய கிராமம், அங்குள்ள ஒரு காவல்நிலையம் ஆகியனவற்றை வைத்துக் கொண்டு காவல்துறை மற்றும் நீதித்துறை ஆகிய இரண்டு பென்னாம்பெரிய அமைப்புகளின் செயல்பாடுகளைக் கேள்விக்குள்ளாகியிருக்கும் படம் சத்தியசோதனை. நாம் செல்லும் சாலையில் ஒரு பிணம் கிடந்தால் பார்த்தும் பார்க்காததும்போல் ஒதுங்கிப் போவோம். ஆனால்
கவசம், சதியாடல், தப்பாட்டம்,பந்தயம், அறம் பற்ற, அக்கற ஆகிய ஆறு தலைப்புகளில் தனித்தனிக் கதைகள் அவற்றையெல்லாம் இணைத்துப் பார்த்தால் ஒரே கதை. அதுதான் கசடதபற. கவசம் கதையில் பிரேம்ஜிதான் கதாநாயகன், அவருக்கு இணை ரெஜினா. இவர்களோடு யூகிசேதுவும் இருக்கிறார். இவர்கள் மூவரை மட்டும் வைத்துக் கொண்டு சுவையாகக் கதை சொல்லியிருக்கிறார் சிம்புதேவன். ரெஜினாவுக்கு பிரேம்ஜி மீது காதல் வரக்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நாயகனாக நடிக்கும் படம் மாநாடு. கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார்.இவர்களோடு எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் எஸ் ஏ சி, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ். கே.பாரதி, பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துவருகிறார்கள். ஏற்கனவே சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் இரண்டு கட்ட