நவீன வசதிகள், தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகியவற்றினால் இளந்தலைமுறையின் சிறு பகுதியினர் என்னவெல்லாம் செய்கின்றனர்? என்பதை எடுத்துச் சொல்லும் படங்களின் வரிசையில் வந்து சேர்ந்திருக்கிறது நல்லபேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே. படத்தின் நாயகன் செந்தூர்பாண்டியனுக்கு முகநூலில் மேய்ந்து அங்கு சிக்கும்
சித்தார்த் நடித்த, எனக்குள் ஒருவன் படத்தை இயக்கியவர் பிரசாத் ராமர். அந்தப்படத்துக்குப் பின் அவர் இயக்கியிருக்கும் படம் ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’. இப்படத்தில் நாயகனாக புதுமுகநடிகர் செந்தூர் பாண்டியனும், நாயகியாக ப்ரீத்தி கரன் என்பவரும் இவர்களோடு சுரேஷ் மதியழகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தை பூர்வா புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான













