Home Posts tagged Prabhu solomon
விமர்சனம்

கும்கி 2 – திரைப்பட விமர்சனம்

கும்கி படத்தில் யானையை மையமாக வைத்து ஓர் அழகான காதல், மலைவாழ் மக்களின் பழக்க வழக்கங்கள்,மனித நேயம் ஆகியனவற்றை வெளிப்படுத்தியிருந்தார் பிரபு சாலமன். கும்கி 2 அளவற்ற அன்பு, மனித நேயத்தையும் தாண்டிய உயிர்நேயம் ஆகியனவற்றைப் பேசியிருக்கிறார். மலைகிராமத்தில் இருக்கும் ஒரு சிறுவனுக்கும்
சினிமா செய்திகள்

கும்கி 2 படத்துக்கு இடைக்காலத்தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு

பிரபு சாலமன் இயக்கியிருக்கும் படம் கும்கி 2. இப்படத்தில் அறிமுக நாயகன் மதி கதாநாயகனாக நடித்துள்ளார்.இவர் இயக்குநர் லிங்குசாமியின் சகோதரி மகன் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படத்தில் நாயகியாக, ஸ்ரீதா ராவ் நடித்திருக்கிறார்.இவர்களுடன், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஸ்ரீநாத், ஹரிஷ் பெரடி மற்றும் இயக்குநர் திருச்செல்வம் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா
செய்திக் குறிப்புகள்

2018 இல் தொடக்கம் 2019 இல் நிறைவு 2025 இல் வெளியீடு – கும்கி 2 இன் நீண்டபயணம்

பிரபு சாலமன் இயக்கியிருக்கும் படம் கும்கி 2. இப்படத்தில் அறிமுக நாயகன் மதி, ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஸ்ரீநாத், ஹரிஷ் பெரடி மற்றும் இயக்குநர் திருச்செல்வம் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். டாக்டர் ஜெயந்தி லால் காடா (பென் ஸ்டூடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில் உருவான கும்கி-2
சினிமா செய்திகள்

மீண்டும் வருகிறது ரோஜாகம்பைன்ஸ் – பிரபுசாலமன் இயக்குகிறார்

தமிழ்த் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருந்த நிறுவனம் காஜாமைதீனின் ரோஜா கம்பைன்ஸ். விஜயகாந்த் நடிப்பில் வாஞ்சிநாதன்,பேரரசு ஆகிய படங்களையும் சரத்குமார் நடித்த பாட்டாளி, சமஸ்தானம் ஆகிய படங்களையும்,பிரபுதேவா நடித்த அள்ளித்தந்தவானம்,சார்லிசாப்ளின் உள்ளிட்ட படங்களையும்,முரளி நடித்த பொற்காலம்,பூந்தோட்டம் உள்ளிட்ட படங்களையும்,அஜீத் நடித்த ஆனந்தப்
விமர்சனம்

செம்பி – திரைப்பட விமர்சனம்

கொடைக்கானல் மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்த பாட்டி வீராயி (கோவைசரளா) பேத்தி செம்பி (நிலா) ஆகியோர் தேன்,காட்டுமுட்டை உள்ளிட்ட பொருட்களை விற்று வாழ்க்கை நடத்துகிறார்கள். பேத்தி செம்பியைப் படிக்க வைத்து மருத்துவராக்க வேண்டுமென்பது பாட்டியின் கனவு. ஒருநாள் சிறுமி செம்பிக்கு நடக்கும் கொடூர நிகழ்வு அவர்கள் வாழ்க்கையைப் புரட்டிப்போடுகிறது. அதை வீராயி எப்படி
விமர்சனம்

காடன் – திரைப்பட விமர்சனம்

வனங்களைக் காக்க தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் காடனுக்கும் வனத்தைப் பணமாக்க என்னும் பணந்தின்னிகளுக்கும் நடக்கும் போர்தான் காடன். காட்டில் திரியும் யானைகளைப் பேர் சொல்லி அழைப்பது, மரங்கள் மற்றும் செடிகளோடு பேசுவது, பறவைகளோடு உரையாடுவதென காடன் என்கிற பெயருக்கேற்ற வேடத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.காடனாக நடித்திருக்கும் ராணாவும் ஒரு பக்கம் தோள்பட்டையை உயர்த்திக்