தூத்துக்குடி துறைமுகம் அருகே வாகனங்கள் பழுதுநீக்குநராக நாயகன் லெஜண்ட் சரவணன் பணிபுரிகிறார்.துறைமுகத்துக்குள் சட்டவிரோதமாக நடக்கும் ஒரு விசயத்தைக் கண்டுபிடிக்க காவல்துறை நாயகனின் உதவியைக் கேட்கிறது.அவர் மறுக்கிறார்.அதனால் அவருடைய பாசமகளைக் கடத்தி வைத்துக் கொண்டு துறைமுகத்தில் சட்டவிரோதச்
லெஜெண்ட் சரவணன் நடிக்கும் லீடர் திரைப்படத்தில் பாயல் ராஜ்புத் கதாநாயகியாக நடிக்கிறார்.ஷாம், ஆண்ட்ரியா ஜெரேமியா,லால்,பிரபாகர்,அம்ரிதா ஐயர், விடிவி கணேஷ் மற்றும் பலர் முக்கியவேடங்களில் நடிக்கின்றனர். தூத்துக்குடி,ஜெய்ப்பூர்,ஊட்டி,ஜார்ஜியா மற்றும் சென்னை உள்ளிட்ட பலஇடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. ஜிப்ரான் வைபோதாவின் இசை,ஒளிப்பதிவாளர் எஸ்.வெங்கடேஷின் ஒளிப்பதிவு,பிரதீப்
லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் மார்ச் 5 வியாழக்கிழமை படக்குழுவினர் மற்றும் இரசிகர்கள் பங்கேற்க விமரிசையாக நடைபெற்றது.நடிகர்கள் ஷாம்,சந்தோஷ் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு படத்தைப் பாராட்டிப் பேசினர். இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப்படத்தை
சிவகார்த்திகேயன் நடிப்பில் எதிர்நீச்சல்,காக்கிச் சட்டை ஆகிய படங்களையும் தனுஷ் நடிப்பில்,கொடி,பட்டாஸ் ஆகிய படங்களையும் சூரி கதாநாயகனாக நடித்த கருடன் படத்தையும் இயக்கிய ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் எழுத்து, இயக்கத்தில் இப்போது உருவாகியுள்ள படம் லீடர். 2022 ஆம் ஆண்டு வெளியான தி லெஜெண்ட் படம் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடித்திருக்கும் இரண்டாவது
ஒரு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் கொலைகள் நடக்கின்றன.அவற்றிற்கு முன் அதுபற்றிய குறிப்புகளும் ஊர்ச்சுவற்றில் எழுதப்படுகின்றன. இக்கொலைகள் குறித்து காவல்துறை விசாரிக்கிறது. அவற்றில் வெளிப்படும் உண்மைகள் அதிர்ச்சியூட்டும் வகையில் அமைகின்றன. அது என்ன? என்பதைப் பதைபதைப்புடன் சொல்லியிருக்கும் படம் செவ்வாய்க்கிழமை. நாயகியாக நடித்திருக்கிறார் பாயல்ராஜ்புத். மையக்கதையும்
















