திரைத்துறையில் இருக்கும் உதவி இயக்குநர்கள் வாழ்வு துயரம் மிகுந்தது. அவர்களின் துயரத்தின் ஒரு பகுதியைக் காட்டியிருக்கும் படம்தான் படைப்பாளன். ஓர் உதவி இயக்குநர் ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் கதை சொல்கிறார். அந்தத் தயாரிப்பு நிறுவனம் அவருக்கு இயக்குநர் வாய்ப்பு தராமல் அவருடைய கதையை புகழ்பெற்ற
இயக்குநர் தருண்கோபியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் எல்.எஸ்.பிரபுராஜா.இவர், கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி,நாயகனாக நடித்துள்ள படம் படைப்பாளன். எல் எஸ்.தியன் பிக்சர்ஸ் எஸ்.நட்சத்திரம் செபஸ்தியான் வழங்கும் இப்படம், கதைத்திருட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை பிரசாத்லேப்பில் செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெற்றது.













