இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் பா.இரஞ்சித் தான் இயக்கும் படங்கள் மட்டுமல்லாமல் தனது நீலம் புரொடக்சன்ஸ் மூலம் காலம் கடந்து
நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் ஆதித்யவர்மா படம் வெளீயாகியுள்ளது. அதைத் தொடர்ந்து கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார். அப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. இதற்கிடையே துருவ்விக்ரமுக்குப் பல இயக்குநர்கள் கதை சொல்லியிருக்கிறார்கள். அவர்களில் பரியேறும்பெருமாள் பட இயக்குநர் மாரிசெல்வராஜ் சொன்ன கதை













