மாமியார் மருமகள் சண்டை உலகப்பிரசித்தம். அப்படி நடக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்? என்று எண்ணியதன் விளைவு எல்ஜிஎம். இதை உயர்நடுத்தர வர்க்கப் பின்னணியில் சொல்லியிருக்கிறார்கள். மென்பொருள் துறையில் பணியாற்றும் நாயகன ஹரீஷ்கல்யாணுக்கு நாயகி இவானா மீது காதல். அவரும் இவரை விரும்புகிறார். அதேசமயம்,
சென்னையில் மருத்துவம் படித்துவிட்டு மதுரை அரசு பொதுமருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றப் போகிறார் நாயகன் ராம். அங்கு மதுரையையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் குரு என்றழைக்கப்படுகிற ஆதியுடன் மோதல். அதனால் ஆதி, நாயகன் ராமை அடித்துத் துவைத்து பொதுஇடத்தில் காயப்போட்டுவிடுகிறார். அங்கிருந்து தப்பிச்செல்லும் நாயகன் என்ன செய்கிறார்? எப்படிச் செய்கிறார்? என்பதைச்













