விக்ரம் பிரபு நடித்துள்ள ‛டாணாக்காரன்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதையடுத்து ‛டைகர்’ என்ற புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார். கார்த்திக் என்பவர் இயக்க, இயக்குநர் முத்தையா திரைக்கதை, வசனம் எழுதுகிறார். நாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்க, முக்கிய வேடத்தில் பி.வாசுவின் மகன் ஷக்தி நடிக்கிறார்.
விக்ரம்பிரபு நாயகனாக நடிக்கும் புதிய படமொன்றை குட்டிப்புலி, கொம்பன், மருது,கொடிவீரன், தேவராட்டம் ஆகிய படங்களை இயக்கிய முத்தையா இயக்கவிருக்கிறார். கிராமத்துக்கதைகளுக்குப் பெயர் பெற்ற முத்தையா,இதையும் கிராமத்துப்படமாக எடுக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. படத்துக்கு பேச்சி என்று பெயர் வைத்திருக்கிறார்களாம். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கிறது. அடுத்த மாதம்
குட்டிப்புலி, கொம்பன், மருது,கொடிவீரன், தேவராட்டம் ஆகிய படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் புதிய படமொன்று தயாராகிறது. அதில் விக்ரம்பிரபு நாயகனாக நடிக்கவிருக்கிறார். கிராமத்துக்கதைகளுக்குப் பெயர் பெற்ற முத்தையா,இதையும் கிராமத்துப்படமாக எடுக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. படத்துக்கு பேச்சி என்று பெயர் வைத்திருக்கிறார்களாம். இப்படத்தை சன் பிக்சர்ஸ்
ஆர்யா இப்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூரியா மோகன்லால் உள்ளிட்ட பலர் நடிக்கும் காப்பான் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆர்யாவின் மனைவியாகப் போகிற சாயிஷாதான் இந்தப்படத்தின் நாயகி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துவருகிறது. இந்தப்படத்தைத் தொடர்ந்து,குட்டிப்புலி,கொம்பன்,மருது,கொடிவீரன், தேவராட்டம் ஆகிய படங்களின் இயக்குநர் முத்தையா.















