September 10, 2025
Home Posts tagged Mu.Maran
செய்திக் குறிப்புகள்

ஜி.வி.பிரகாஷ் மென்மேலும் வளரவேண்டும் – படக்குழு வாழ்த்து

மு.மாறன் இயக்கத்தில், JDS ஃபிலிம் ஃபேக்டரி ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ திரைப்படம் செப்டம்பர் 12, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.இந்நிலையில் படத்தின் விளம்பர நிகழ்வு செப்டம்பர் 4 அன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட
செய்திக் குறிப்புகள்

ரஜினி போல் நடந்துகொண்ட ஜீவி.பிரகாஷ் – விவரம்

மு.மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்,தேஜூ அஸ்வினி மற்றும் பிந்துமாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’பிளாக்மெயில்’. ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் உருவாகி ஆகஸ்ட் 1 அன்று வெளியாக இருக்கும் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. நிகழ்வில் தயாரிப்பாளர் அமல்ராஜ் பேசியதாவது…. இந்தப்படத்தின் ஹீரோ ஜி.வி.பிரகாஷ் சாருக்கு நன்றி. படப்பிடிப்பு முடிந்து
விமர்சனம்

கண்ணை நம்பாதே – திரைப்பட விமர்சனம்

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என்று எம்ஜிஆர் நடித்த நினைத்ததைமுடிப்பவன் படத்துக்காக 1975 ஆம் ஆண்டு மருதகாசி எழுதிய வரி இன்றைக்கு உதயநிதி நடிக்கும் படத்தின் கதைக்குப் பொருத்தமாக அமைந்திருக்கிறது. நடுத்தரவர்க்க இளைஞரான உதயநிதி, மதுபோதையில் இருக்கும் பூமிகாவுக்கு உதவுகிறார். அது அவருக்குப் பெரும் சிக்கலாகிறது. அது என்ன சிக்கல்? அது எப்படி உண்டானது? அதற்கான தீர்வு என்ன?
சினிமா செய்திகள்

உதயநிதியின் புதிய மற்றும் கடைசி திரைப்படம்

உதயநிதி இப்போது மகிழ்திருமேனி இயக்கும் படம், ஆர்ட்டிகள் 15 என்கிற இந்திப்படத்தின் மொழிமாற்று, மு.மாறன் இயக்கத்தில் கண்ணை நம்பாதே ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவைதவிர அதியமான் இயக்கத்தில் ஒரு படம் பாதியில் நிற்கிறது. இந்நிலையில், அவர் தேர்தலில் வென்று சட்டமன்ற உறுப்பினர் ஆகிவிட்டார். ஆனது மட்டுமல்ல நாள்தோறும் மக்கள் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். இதனால்
விமர்சனம்

இரவுக்கு ஆயிரம் கண்கள் – திரைப்பட விமர்சனம்

பொறுப்புள்ள, வாடகைக்கார் ஓட்டி வாழ்க்கை நடத்தும் நடுத்தர வர்க்க இளைஞனுக்கு நடக்கும் எதிர்பாரா நிகழ்வுகளும் அவற்றை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதையும் மிக எதார்த்தமாகப் பதிவு செய்திருக்கும் படம் இரவுக்கு ஆயிரம் கண்கள். வாடகைக்கார் ஓட்டும் அமைதியான இளைஞன் பாத்திரத்துக்கு அருள்நிதி மிகவும் பொருந்திப்போகிறார். நிம்மதியான வாழ்க்கை, அதை மேலும் அழகாக்க அன்பான காதலி என்று