நளனும் நந்தினியும், சுட்டகதை உட்பட பல படங்களைத் தயாரித்தவரும் சங்கத்தமிழன், மிக மிக அவசரம் உட்பட பல படங்களை வெளியிட்டவருமான தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில்….. 15.06.2021 சென்னை பெருமதிப்பிற்குரிய தமிழக முதல்வர்
பிரதமர் முதல்வர் போன்ற பிரமுகர்கள் ஓரிடத்துக்கு வருகிறார்கள் என்றால் அவர்கள் வருவதற்குப் பல மணி நேரங்கள் முன்பாக சாலையோரம் சீரான இடைவெளியில் காவலர்கள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து உள்ளுக்குள் பரிகசித்துச் சென்றிருப்போம். மிக மிக அவசரம் படம் நம் எண்ணத்தை முற்றிலும் மாற்றிவிடுகிறது. தனக்குக் கீழே பணிபுரியும் ஒரு பெண் காவலர் மீது உயரதிகாரிக்குக் கோபம். அதனால் அந்தப் பெண்













