விஜய், ஜோதிகா நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் குஷி.ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்த அந்தப்படம், 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்கில் செப்டம்பர் 26 ஆம் தேதி வெளியாகிறது. சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் சக்திவேலன் விநியோகம் செய்கிறார்.
திகட்டத் திகட்ட ஒரு காதல் அதன்பின் திருமணம் அதற்குப் பின் கணவன் மனைவி சண்டை எனப்போனால் அது ஏற்கெனவே வந்த கதையாகிவிடும். எனவே அதனுடன் ஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்குமான மோதலை வைத்து அதன் விளைவுகள் என்னென்ன? என்பதைச் சேர்த்து புதியதாக்கிக் குஷி படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஷிவநிர்வானா. திகட்டத் திகட்டக் காதலுக்கு மிகப்பொருத்தமான இணையராக விஜய்தேவரகொண்டாவும்
தமிழ்த்திரையுலகில் அறிமுகமாகி தெலுங்கில் போய் முன்னணி நடிகையாகி மீண்டும் தமிழுக்கு வந்து இங்கும் முன்னணி நடிகையாகப் புகழ் பெற்றிருப்பவர் சமந்தா. செப்டம்பர் 1 ஆம் தேதி தெலுங்குநடிகர் விஜய்தேவரகொண்டாவுடன் அவர் நடித்திருக்கும் குஷி திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் நடித்தபோதுதான் மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அந்தப்படத்தின்
தெலுங்கு இயக்குநர் சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘குஷி’. இதில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஜெயராம், சச்சின் கடேக்கர், முரளி சர்மா, லட்சுமி, ஆலி, சரண்யா பொன்வண்ணன், ரோகிணி, ‘வெண்ணிலா’ கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி.முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத்
2000 ஆம் ஆண்டில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்ற படம் குஷி.23 ஆண்டுகளுக்குப் பிறகு அதேபெயரில் ஒரு படம் வெளியாகவிருக்கிறது. தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநரான சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘குஷி’. இதில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை
துபாயில் பிப்ரவரி 20-ம் தேதி நடைபெற்ற உறவினர் திருமணத்தில் பங்கேற்க நடிகை ஸ்ரீதேவி, அவரது கணவர் போனி கபூர், இளைய மகள் குஷி ஆகியோர் அங்கு சென்றனர். மூத்த மகள் ஜான்வி இந்தி திரைப்பட படப்பிடிப்பு காரணமாக துபாய் செல்லவில்லை. மூன்று நாட்கள் நடைபெற்ற திருமண விழா நிறைவடைந்த பிறகு போனி கபூரும் மகள் குஷியும் மும்பைக்கு திரும்பிவிட்டனர். நடிகை ஸ்ரீதேவி மட்டும் துபாயில் உள்ள ஜுமைரா
ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன் துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அங்கே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. பிப்ரவரி 24,2018 இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்தார். இந்தத் தகவலை அவருடைய உறவினர் சஞ்சய் உறுதி செய்தார். இந்த மரணம் நிகழ்ந்தபோது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோர் உடனிருந்துள்ளனர். மரணச் செய்தியை ஏ.என்.ஐ. செய்தி


















