Home Posts tagged Khushboo
சினிமா செய்திகள்

நம்பிப்போன விநியோகஸ்தர் அடிவயிற்றில் அடித்த சுந்தர்சி – திரையுலக பரபரப்பு

சுந்தர்சி குஷ்பு இணையரின் படத்தயாரிப்பு நிறுவனம் அவ்னி சினிமேக்ஸ்.இந்நிறுவனம் ஏ.சி.சண்முகம் மகன் ஏ.சி.எஸ்.அருண்குமாரின் பென்ஸ் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து படங்கள் தயாரித்துவருகிறது.இவற்றில் பென்ஸ் மீடியா பணம் முதலீடு செய்யும் அவ்னி சினிமேக்ஸ் நிர்வாகம் செய்து படம் தயாரித்துக் கொடுக்கும்.
செய்திக் குறிப்புகள்

அரண்மனை 4 உருவாகக் காரணம் ஒரு சின்னப்பெண் – சுந்தர் சி சுவாரசியம்

அரண்மனை படத்தின் நான்காம் பாகம், மிகப்பெரும் பொருட்செலவில், பெரும் நட்சத்திரக்கூட்டணியுடன் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. முதல் மூன்று பாகங்கள் போலவே குடும்பங்கள் கவலை மறந்து சிரித்துக் கொண்டாடும்  வகையிலான ஹாரர் காமெடியாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுந்தர் சி. இப்படத்தில் சுந்தர் சி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, கே ஜி எஃப்
செய்திக் குறிப்புகள்

திரையுலகின் நலனுக்காக தமிழக அரசிடம் கோரிக்கை வைத்த குஷ்பு

அசோக் குமார் எனும் புதுமுகநடிகர் நாயகனாகவும், ஷீலா ராஜ்குமார், சாந்தினி தமிழரசன் ஆகியோர் நாயகிகளாகவும் நடித்துள்ள படம் மாயத்திரை. தி.சம்பத் குமார் இயக்கியுள்ளார். எஸ்.என்.அருணகிரி இசையமைத்த்துள்ளார்.இளையராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீ சங்கர நாராயணா சாமுண்டேஸ்வரி மூவிஸ் வழங்கும் “மாயத்திரை” படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில்,
சினிமா செய்திகள்

ரஜினி பிறந்தநாளையொட்டி சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது தயாராகிக் கொண்டிருக்கும் படம் அண்ணாத்த. ரஜினியின் 168 ஆவது படமான அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.சிவா இயக்குகிறார். இந்தப் படத்தில் குஷ்பு,மீனா,நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். கீர்த்திசுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.இவர்களோடு பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி
சினிமா செய்திகள்

சர்ச்சைப் பேச்சுக்காக மன்னிப்புக் கோரினார் குஷ்பு

கொரோனா அச்சுறுத்தலால் சுமார் 70 நாட்களுக்குப் பிறகு சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக படப்பிடிப்புத் தளத்தின் புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் வெளியாகியுள்ளன. இதனிடையே சின்னத்திரை சங்கத்தின் செயலாளரான குஷ்புவின் பேச்சு ஒன்று வெளியாகி சர்ச்சையாகியுள்ளது. அந்தப் பேச்சில்,