சூரி கதாநாயகனாக நடித்த கருடன்,மாமன் ஆகிய வெற்றிப்படங்களைத் தயாரித்த நிறுவனம் லார்க் ஸ்டூடியோஸ்.இந்நிறுவனம் இன்று, தனது அடுத்த தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தத் திரைப்படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார். ஜீவா நடிப்பில் இவ்வாண்டு தொடக்கத்தில் வெளியான படம் தலைவர் தம்பி
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி பெரியவெற்றி விடுதலை படத்தின் கதைநாயகனாக சூரி நடித்திருந்தார். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த அவர் கதைநாயகனான முதல்படத்தின் முதல்பாகத்திலேயே கனமான வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் என்கிற பெரியவரவேற்பைப் பெற்றார். இப்போது விடுதலை படத்தின் இரண்டாம்பாகத்தின் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன.அப்படம் 2024
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’. இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் மற்றும் நடிகை அஞ்சு குரியன் ஆகியோர்நடித்திருக்கிறார்கள். சிறிய இடைவெளிக்கு பிறகு பாடகர் மனோ முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் மா
சந்தானம் நடித்த பாரிஸ்ஜெயராஜ் படத்தைத் தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.குமார் தயாரிக்கும் அடுத்த திரைப்படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’. இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அஞ்சு குரியன் மற்றும் நடிகை மேகா
‘ஏ 1’ பட இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படம் பிப்ரவரி 12 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. இந்தச் சந்திப்பில் சந்தானம் பேசியது, தயாரிப்பாளர் குமாருக்குத் தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். கொரோனா நேரத்தில் தான் இந்தப் படத்தைத் தொடங்கினோம்.
சந்தானம் நடிப்பில் கே.ஜான்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ஏஒன். இப்படம் சந்தானம் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்று சொல்லப்படுகிறது. இதனால் இந்த வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைந்து உருவாகியிருக்கும் படம் பாரிஸ் ஜெயராஜ்.இந்தப்படத்தில் கானா பாடகராக நடிக்கிறார் சந்தானம். அதனால் இசைக்குப் பாடல்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. கொரோனாவுக்கு
சந்தானம் நடிப்பில் கே.ஜான்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ஏஒன். இப்படம் சந்தானம் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்று சொல்லப்படுகிறது. இதனால் இந்த வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. கொரோனாவுக்கு முன்பே திட்டமிடப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு கொரொனாவுக்குப் பின்னர் தொடங்கியது. நாயகியாக அனைகா நடிக்கிறார். வேகமாகப் படப்பிடிப்பு நடந்துவரும் இந்தப்படத்தை



















