நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ படம் வெற்றியடைந்தது. அந்தப்படத்தின் வசூல் ரூ.300 கோடி எனக்கூறப்பட்ட நிலையில் அப்படத்தின் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், பைனான்ஸியர் உள்ளிட்டோர் வீடு அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மேலும், மாஸ்டர் படத்துக்காக நெய்வேலியில்
நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவன அலுவலகம், வீடு உள்ளிட்ட 20 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் பகுதியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் இருந்த விஜய்யிடம் 6 பேர் அடங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள் குழு நேரில் சென்று விசாரணை நடத்தியது. அப்போது தங்களுடன்
தமிழ்த்திரையுலகில் கடந்த நாற்பதாண்டுகளாக முக்கியப் புள்ளியாக இருந்து கொண்டிருப்பவர் திருப்பூர் சுப்பிரமணியம். திரையரங்கு உரிமையாளர், திரைப்பட விநியோகஸ்தர் ஆகிய அவர், விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்களில் பொறுப்பு வகித்தவர். அண்மையில்,தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் (South Indian Film Financiers Association –














