ஆண்டுக்கணக்கில் ஒரு படத்தை எடுப்போர் நிறைந்த திரையுலகில், 48 மணி நேரத்தில், ஒரு படத்தின் படப்பிடிப்பு முதல் பின்னணி வேலைகள் வரை, அனைத்துப் பணிகளையும் முடித்து, படத்தையும் திரையிடும் புதிய உலக சாதனை முயற்சியில் தயாரிப்பாளரும், நடிகருமான ராஜ்குமார் மற்றும் இயக்குநர் பிக்கய் அருண் ஆகியோர்
‘தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ என சீரியஸ் கதைக்களங்களில் நடித்துவந்த நடிகர் வசந்த்ரவி, அந்த ஜானரில் இருந்து வெளியே வந்து நடித்துள்ள ஜாலியான படம் ’பொன் ஒன்று கண்டேன்’. ஜியோ சினிமாஸில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 18 அன்று வசந்த் ரவியின் பிறந்தநாள்.அதையொட்டி ஏப்ரல் 16 அன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது…. என்னுடைய பிறந்தநாள்
ஓர் எழுத்தாளரின் கதையை திரில்லர் வகையில் சொல்லும் திரைப்படம் ‘ஒற்று’. சக்தி ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில்,‘மகா மகா’, ‘நுண்ணுணர்வு’ போன்ற படங்களை இயக்கி கதாநாயகனாக நடித்த மதிவாணன், இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பதோடு நாயகனாகவும் நடித்திருக்கிறார். இந்திரா, மகாஶ்ரீ, சிவ அரசகுமார், உமா, மாண்டேஷ் ரமேஷ், ஜெயஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய














