இந்தியாவில் புதிய கல்விக் கொள்கையை வரையறுப்பது குறித்து ஆராய டாக்டர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்து இருந்தது. இந்தக் குழு தனது வரைவு அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடம் மே 31 ஆம் தேதி சமர்ப்பித்தது. அதில், மும்மொழி கொள்கை
மோடி அரசு இரண்டாம் முறை பதவியேற்ற வுடன் தமிழகத்துக்கு எதிரான வேலைகளைத் தொடங்கும் என்கிற விமர்சனங்களை மெய்ப்பிக்கும் விதமாக, புதிய கல்விக் கொள்கையொன்றை உருவாக்கியிருக்கிறது. அதன்படி தமிழகத்தில் இந்தியைக் கட்டாயமாக்க வழி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள்,கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, தமிழக













