அண்மையில் வெளியான ‘கோலிசோடா-2’ படத்தில் தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்களை வசீகரித்துள்ளவர் க்ரிஷா க்ரூப் . இதற்கு முன் அழகு குட்டி செல்லம், கூட்டாளி ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் தனக்கு ‘கோலிசோடா-2’ ஒரு அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் தந்திருக்கிறது என சிலாகிக்கிறார்
இயக்குநர் லிங்குசாமி இப்போது விஷால் நாயகனாக நடிக்கும் சண்டக்கோழி2 படத்தை இயக்கிவருகிறார். இந்தப்பட வேலைகள் இன்னும் முடிவடையவில்லை. நாயகன் விஷாலே தயாரிப்பாளராகவும் இருப்பதால் வேலைகள் மிக மெதுவாக நடக்கின்றன. இதனால் இப்படம் இருக்கும்போதே இன்னொரு படத்தைத் தொடங்குகிறார் லிங்குசாமி. கோலிசோடா2 படத்தில் நடித்த மூன்று நாயகர்களில் ஒருவர் வினோத். இவர் லிங்குசாமியின் அண்ணன் மகன். இவரை
எளிய மனிதர்களின் வாழ்வில் வலியவர்கள் எப்படி விளையாடுகிறார்கள்? என்பதற்கும், ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகிவிட்டால் ஓர் நொடிக்குள் ஓடப்பர் உதையப்பர் எல்லாம் போய் ஒப்பப்பர் ஆகிடுவார் உணரப்பா நீ என்கிற பாரதிதாசன் வரிகளுக்கும் விஜய்மில்டன் கொடுத்திருக்கும் காட்சி வடிவம்தான் கோலிசோடா 2. சிறந்த விளையாட்டு வீரனாகி அதன்மூலம் நல்ல வேலைவாய்ப்பை அடைய நினைக்கிற இசக்கி பரத்,
ஜூன் 7 ஆம் தேதி பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா படம் வெளியானது. ஜூன் 7 ஆம் தேதிக்கு அடுத்த திரைப்பட வெளியீட்டுத் தேதியான ஜூன் 14 அன்று, விஜய்மில்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கோலிசோடா 2 படம் வெளியாகவிருக்கிறது. ரஜினி போன்ற பெரிய நடிகர்கள் படம் வெளியானால் அடுத்த வாரம் வேறு படங்கள் வெளியாகாது என்கிற காலம் மலையேறிவிட்டது. எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் ஒரு வாரம்
பக்கத்து வீட்டுப்பெண் போன்ற தோற்றம், சரளமாக தமிழ் பேசும் தன்மை, அழகான தோற்றம் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கிறார் நடிகை சுபிக்ஷா. இந்த இயற்கை குணங்களால் மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, தனது செயல்திறன் மூலம் சவாலான ஒரு திரைப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். அதில் முக்கியமாக தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் படமான கோலி சோடா
தப்புத்தண்டா படத்தில் கதாநாயகனாக நடித்ததுடன் கிளாப்போர்ட் புரொடக்ஷ்ன் நிறுவனம் சார்பில் அந்தப் படத்தைத் தயாரித்தார் வி.சத்யமூர்த்தி. இதைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் மற்றும் விஜய் சேதுபதி – கௌதம் கார்த்திக் நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் போன்ற படங்களை தமிழகம் முழுவதும் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து ‘கிளாப்போர்ட்

















