தூத்துக்குடி துறைமுகம் அருகே வாகனங்கள் பழுதுநீக்குநராக நாயகன் லெஜண்ட் சரவணன் பணிபுரிகிறார்.துறைமுகத்துக்குள் சட்டவிரோதமாக நடக்கும் ஒரு விசயத்தைக் கண்டுபிடிக்க காவல்துறை நாயகனின் உதவியைக் கேட்கிறது.அவர் மறுக்கிறார்.அதனால் அவருடைய பாசமகளைக் கடத்தி வைத்துக் கொண்டு துறைமுகத்தில் சட்டவிரோதச்
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் செல்வராகவன், அங்கிருப்போரை துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாகப் பிடிக்கிறார்.அதோடு நாளொன்றுக்கு ஒருவராக ஐந்து கொலைகள் செய்யப்போகிறேன் என்கிறார்.அவரிடமிருந்து பிணைக் கைதிகளை மீட்டுவிட்டு அவர் செய்யும் கொலைகளைத் தடுக்கும் முயற்சியில் இறங்குகிறார் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் விஷ்ணுவிஷால். அந்த முயற்சி பலித்ததா? செல்வராகவனை













