நாயகன் கலையரசன் மற்றும் நாயகி தீபா பாலு ஆகியோர் கைபேசி மூலம் காதலர்களாகிறார்கள்.பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொள்கிறார்கள்.நாயகி கர்ப்பமாகிறார்.அவருக்கு தன்னுடைய ஊர் வழக்கப்படி நிறைசூலி கடவுளுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்ய நினைக்கிறார் கலையரசன்.நாயகியும் ஒப்புக்கொண்டு உடன்
2012 ஆம் ஆண்டு வெளியான பீட்சா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் கஜராஜ். இயக்குநர் கார்த்திக்சுப்புராஜின் தந்தை என்பது இவருக்குக் கூடுதல் அறிமுகம். பீட்சா படத்தைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அண்மையில் வெளியான பொன்மகள்வந்தாள் படத்தில் பார்த்திபனுக்கு முன்பாக ஜோதிகாவுடன் நீதிமன்றத்தில் மோதுகிற வழக்குரைஞர் வேடத்தில்
படித்தவுடன் கிழித்துவிடவும், தெருநாய்கள் ஆகிய படங்களை இயக்கிய ஹரிஉத்ரா இப்போது இயக்கியிருக்கும் படம் கல்தா. சிவநிஷாந்த்,ஆண்டனி சகாயராஜ்,ஐரா,திவ்யா,அப்புக்குட்டி,ராஜசிம்மன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படத்தை மலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன மருத்துவக்கழிவுகள் எப்படி மக்களைப் பாதிக்கிறது என்பதை அம்பலப்படுத்தும்














