பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகை ஓவியாவுக்குப் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. அதனால் அவருடைய பெயரைப் பலரும் பயன்படுத்துகின்றனர். கனடாவை சேர்ந்த தயாரிப்பு நிறுவனமாகிய இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரித்து நடிக்கும் படத்துக்கு ‘ஓவியா’ ென்று பெயர்
2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான படம் களவாணி. இயக்குநர் சற்குணத்தின் முதல்படம். விமல், ஓவியா ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்த படம். எட்டாண்டுகளுக்குப் பிறகு இப்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை சற்குணம் இயக்குகிறார். அதே விமல் ஓவியா ஆகியோர் நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். இப்படத்தின் முதல்பார்வையை ஜூன் 30 அன்று மாலை ட்விட்டரில் வெளியிட்டார் நடிகர் மாதவன். அது வெளியான சில
‘காளி’படத்தைத் தொடர்ந்து ‘திமிரு புடிச்சவன்’ என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடித்துக் கொண்டிருக்கிறார். இதனை கணேஷா என்பவர் இயக்குகிறார். எஸ்.ஏ சந்திர சேகரன் நடிக்கும் ‘டிராஃபிக் ராமசாமி’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இவற்றைத் தொடர்ந்து ஆண்டருலூயிஸ் இயக்கத்தில் ‘கொலைகாரன்’ எனும் படத்திலும் நடிக்கிறார்.இப்படத்தில்
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வடசென்னை படத்தின் முதல்பார்வை இன்று ( மார்ச் 8,2018 வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை, மூன்று பாகங்களாக இயக்கத் திட்டமிட்டுள்ள வெற்றிமாறன், தற்போது முதல் பாகத்தை இயக்கி முடித்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன. வடசென்னை படத்தில்
மனிதர்களுக்கு மூன்றாவது கையைப் போலாகிவிட்டது கைபேசி . கையளவில் உலகைச் சுருக்கி வைத்துள்ள அந்த விஞ்ஞானக் கருவியை பயன்படுத்துபவர்களின் மனப்பான்மையை , நோக்கத்தைப் பொறுத்து நல்லதையோ கெட்டதையோ அடைய முடியும். அப்படிப்பட்ட கைபேசி தவறுதலாகத் தொலைந்து விட்டால் , வேறு எவரும் தகவல்களை அறிந்து கொள்ளக் கூடாது என்று எல்லாவற்றையும் ‘ லாக்’ செய்து வைத்திருப்பார்கள் . அதில்
















